அணியாயங்ககளை கண்டு அடக்க முடியாத கோபம் வருகிறதா?

இந்த உலகில் எங்கோ ஒரு இடத்தில் நடக்கும்
 கொடுமைகளை அணியாயங்ககளை கண்டு 
உனக்கு அடக்க முடியாத கோபம் வருகிறதா ?
உன் கண்ணில் கண்ணீர் வருகிறதா ? 
உன் மனம் போராட துடிக்கிறதா ?, 
அப்படியானால் நாம் இருவரும் தோழர்களே -சேகுவேரா 

ஒருவன் தன் வாழ்க்கையாலும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக 
வாழ்ந்து காட்டியதாலும் பல்லாயிரக் கணக்கானவர்களை 
தன் வழிப் படுத்தினால் அவன் என்றைக்குமே சாவதில்லை

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்