சேகுவேரா




நாம் என்ன ஆயுதம் எடுத்து போராட வேண்டும். என்பதை எம் எதிரியே முடிவு செய்கிறான். நான் உயிருடன் இருக்கும் போது எனக்கு மரணம் வரபோவதில்லை . எனக்கு மரணம் வரும்போது, நான் உயிருடன் இருக்க போவதில்லை. அதனால் என் உயிரை பற்றி எனக்கு கவலை இல்லை. 

என் துப்பாக்கியை எனக்கு பின்னால் வரும் என் தோழர்கள் எடுத்து கொள்வார்கள். என் துப்பாக்கியின் தோட்டாக்கள் தொடர்ந்து சீரீகொண்டே இருக்கும். (சேகுவேரா) எனக்கு பிடித்த சமுக புரட்சியாளர்களில்.(சேகுவேராவும் ஒருவர்

கருத்துகள்

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்