அன்புக்கு மட்டும் கட்டுபடுங்கள்

நாம் யார் மேலே அதிகம் அன்பு, பாசம், காதல், வைத்துருக்கிறோமோ
 அவர்களிடம்தான், எங்கள் கோவத்தையும் வெளிபடுத்த முடியும். 
எல்லோரிடமும் எங்கள் கோவத்தை காட்ட முடியாது. 
அதனால் அவர்கள் மீது பாசம், அன்பு , இல்லை என்று ஆகிவிடுமா ? என்ன 

இதுதான் பாச பிணைப்பு என்பது 

அன்பால் இணைந்த உள்ளங்கள் 
என்றும் துன்பபட கூடாது, அன்புக்கு மட்டும் கட்டுபடுங்கள், 
அடிபனியுங்கள். பயப்புடுங்கள், 
எப்படியாபட்ட வீரனையும் 
அன்பால் அடிபணிய வைக்கலாம்..  

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்