பாம்பை கண்டால் படையே ஓடும் நாங்க ஓட மாட்டோடம் ல


பாம்பை கண்டால், படையே ஓடும்னு சொல்லுவாங்க.. .

இந்த பழமொழியை நம்பி நானும் வெளியே வந்துட்டனே....

என்ன இவன்ங்க என்னை பார்த்த பின்னும் 

ஓடம இருக்கானுங்க...__ 

எல்லா பக்கமும் அணை கட்டுரானுகளே....... 


இந்த பழமொழியை சொன்னவனை 

மொதல்ல போடணும்.. 
எரிமலை எப்படி பொறுக்கும்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்